ஒரு ஊரின், அரண்மனையின் ரகசிய புதிர் மற்றும் ஆண் நாகத்தை கொன்றதால், பழிவாங்க துடிக்கும் பெண் நாகம்! மற்றும் ஒரு சிறுவன் காணாமல் போனதால் ஏற்படும் கவலைகளும் மற்றும் அதனால் ஏற்படும் விபரீதங்களும்....