தற்கால சூழ்நிலையைப் பிரதிபலிப்பையும், நடைமுறையை அனுசரிக்கின்றவையும் ஆகிய எழுத்துக்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வருகின்றன எனப் பலருடைய மனத்தாங்கல்களை என்னுடைய இந்த நாவலின் மூலம் ஓரளவு போக்க முயன்றிருக்கிறேன்.