Price: ₹60
Pages: 109
ISBN: 9788183683500
கேரள சமுதாயத்தை, சாதிய வெறுப்பிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்க போராடிய ஆன்மிக ஞானி, ஸ்ரீ நாராயண குரு. கேரளாவில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடிய காலத்தில்,அதற்கு எதிராக போராடியவர். அவர் கையாண்ட வழிமுறை மிகவும் போற்றத்தக்கது.மேல் சாதியினர்க்கு நிகராக கல்வி, செல்வம்,ஆன்மிகம் போன்றவற்றில் கீழ்சாதியினர் வலிமை பெற்றுவிட்டாலே இந்த நிலை மாறிபோய்விடும் என்று நினைத்தவர்.அதற்காகவே பாடுபட்டவர்.