Price: ₹370
Pages: 429
ISBN: 9788123434957
இந்த நூலை வாசிக்கும் போது இயற்கை வளம் செறிந்த ஓர் இடம் மனித தலையீட்டால் எப்படி சிதைந்தது என்கிற சோக காவியமாக விரிகிறது. சோழர்களும், சைலேந்திர அரசர்களும் அந்தமான் நிகோபார் தீவுகளை பலமுறை கடந்தபோதும் அம்மக்களை அடிமைப்படுத்த முற்படவில்லை.ஆங்கிலேயர்கள் கண்ணில் பட்டபோது தான் இந்த தீவுகள் குரங்குக்கை பூமாலையாக மாறின என்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.