Price: ₹80
Pages: 160
ISBN: ----
கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை யாராவது குறை சொல்வோமா? எப்படி இருந்தாலும் ஏற்கிறோம் அல்லவா? உறவுகளும் அப்படித்தான். அவை இறைவன் கொடுத்த இன் கொடைகள். வாழ்வின் பிரசாதம்... வணங்கி வாங்கிடுவோம். எத்தனை சிறப்புடைய மனிதனும் சமூகத்தின் ஓர் அங்கம்தான். உடன் பணிபுரிவோர், அக்கம் பக்கம் வாழ்பவர்கள், நண்பர்கள், எதிர்ப்பவர்கள் அனைவருடனும் இணக்கமாக வாழப் பழக வேண்டும். எத்தனை திறமைசாலியாக இருந்து என்ன? பத்துப் பேரோடு பழகத் தெரியாதவனால் சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. இந்நூல் அதற்கு வழிகாட்டும்.