Price: ₹30
Pages: 72
ISBN: 9788179047064
இன்று நாம் சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோமென்றால் அதற்கு காரணமாக விளங்கிய பலர் ரத்தம் சிந்தியிருக்கின்றனர், சொல்லமுடியாத அளவு வேதனைகளை அனுபவித்திருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் நமது அகிம்சாவாதி மகாத்மா காந்தி அவர்கள். அவரது வார்த்தை அப்போது வேதவாக்காக பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அவரது வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அடிபட்டிருக்கிறார்கள்....அப்படிப்பட்ட மகத்தான சக்தியை பற்றி பேசும் நூல் இது.