Price: ₹75
Pages: 176
ISBN: ----
இலக்கிய வடிவங்களில் முதலில் தோன்றியது 'கவிதை' என அறிஞர் கருதுகின்றனர். அது மட்டுமின்றி மற்ற வடிவங்களைவிடச் சிறப்பானது என்றும் கருதப்படுகிறது. பிற இலக்கிய வடிவங்களில் கருத்துக்களை நாம் அறிகிறோம். ஆனால் கவிதைகளில் கருத்துக்களை நாம் அறிகிறோம். பல ஆயிரம் ஆண்டு வரலாறு உடையது தமிழ்க் கவிதை. அதன் அமைப்பும் காலத்திற்கேற்பப் பல்வேறு மாறுதல்களை அடைந்துள்ளது. மற்றும் இந்நூல் கவிதைகளில் சிறந்தவற்றை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ளது.