Price: ₹85
Pages: 184
ISBN: -----
அர்த்த ஜாமத்தில் வரும் ராஜஸ வினாடி. இதில் நிறை நேர் நட்சத்திர ஆணும் பெண்ணும் புணர்ந்து பெருக்கிய சுக்கிலம் உயிர்ப்பினைவு கொண்டு கருப்பையை அடைய கருத்தரித்த அந்த பெண்ணே தேவாம்சங்களுக்கு உள்ளாவாள். அந்த குழந்தை பாப ராசிச் சக்கரங்களையே பந்தாக உதைத்து விளையாடும். அதன் விரல்கள் மந்திர பந்தாக உதைத்து விளையாடும். அதன் விரல்கள் மந்திர விரல்கள். அது பட்டால் இறந்து பட்டதும் உயிர் பெரும் என்ற அமிர்த கடிகையின் வரிகள் தான் இந்த நாவலின் கரு.