Price: ₹100
Pages: 216
ISBN: -----
விஞ்ஞானத்தை மனிதன் பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறான். அதன்மேல் ஒரு பயமோ காதலோ ஈடுபாடோ பெரிதாக இல்லை. ஆனால் மெய்ஞ்ஞானத்தின் மேல் மனிதன் நேர் எதிராக செயல்பாடு கொண்டிருக்கிறான். மனிதனை மனிதன் நம்புவதை விட கற்சிலைகளை நம்பி அழ தயாராக இருக்கிறன். ஒரு ஏழைக்கு உதவுவது விட, அபிஷேகத்திற்கு செலவழிக்க தயாராக இருக்கிறன். ஏன்?..... எதனால்? என்ற கேள்விகளுக்கு விடை தேடியதுடன், மனிதன் ஆசையால் படும்பாட்டை ஒரு கலாசார பின்புலத்தோடு கற்பனை செய்து பார்த்ததில் பிறந்தது தான் இந்த அரண்மனை ரகசியம்.