Price: ₹140
Pages: 284
ISBN: -----
'வாராயென் தோழி வாராயோ ... மணப்பந்தல் காண வாராயோ ..' என்று ஒழி பெருக்கியில் பாடல் ஒலித்துக் கொண்டுருந்தது . நத்தத்திற்கு அருகிலிருக்கும் கிராமம் அது ..கணவாய்பட்டி ..இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்திருப்பதால் கணவாய்பட்டி என்ற பெயரைப் பெற்றதாம் .திண்டுக்கல்லில் இருந்து நத்தம் போகும் ரோட்டில் அமைந்திருக்கும் அந்த கிராமத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு ...