Price: ₹85
Pages: 206
ISBN: -----
இந்நூல் ஆசிரியர்க்கு இசையிலும், நடனத்திலும் மிகுந்த ஈடுபாடு. இசை, நாட்டியம் சம்பந்தப்பட்ட கதையென்பதால் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் காட்சிக்கு தகுந்தபடி ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், பாபநாசம் சிவன், பாரதியார், கண்ணதாசன் இவர்களின் பாடல் வரிகள், நாட்டுப்புறப் பாடல்கள் எனப் பொருத்தமாக உபயோகித்திருப்பது இந்தக் கதைக்கு மேலும் மெருகூட்டுகிறது. மனித உறவுகளை, அவர்களின் போராட்டங்களை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என் ஆச்சரியப்பட வைக்கும் கதை.