Price: ₹100
Pages: 226
ISBN: 9788184021226
உணர்ச்சி இன்பமா, துன்பமா என்பது முக்கியமானதல்ல. எந்த உணர்வானாலும், அது தன் எல்லயைக் கடக்கும் போது, அது தன்னைக் கண்ணீர் வடிவில் வெளிப்படுத்திக் கொள்கிறது. அதிக துன்பம், அதிக மகிழ்ச்சி இரண்டுமே கண்ணீராக மாறும். மிதிமிஞ்சிய கோபம் கூட கண்ணீராக மாறக்கூடியது.....