Price: ₹45
Pages: 208
ISBN: -----
கல்யாணராமன் தன் ஆயுளில் அவ்வளவு வேகமாக என்றைக்கும் ஓடியதில்லை. அந்த நள்ளிரவு தாண்டிய நேரத்தில் ஆள் நடமாட்டம் அறவே அற்ற சிந்தாதிரிப் பேட்டையில் குறுகலான நெருக்கங்களில் -நுரையீரல்கள் காற்றுக்காகத் தவிக்க -உடம்பு பூராவும் வியர்ந்து வழிய ஓடிக் கொண்டிருந்தான் ................