"போயிட்டு வர எத்தனை நாளாகும்னு சொன்னே மிதிலா" "அஞ்சு நாள்...?" "ஹம்மாடி...." நெஞ்சில் கை வைத்து கண்களில் ஒளி மயக்கம் காட்டி நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.....