இந்திரா கடைசியாக அந்த அலமாரியைத் திறந்தாள். பாட்ச்சை உருண்டை வாசம் முதுகு சாய்ந்து நின்றிருந்த சட்டம் போட்ட முருகன் படம் அதை எடுத்தாள். முந்தானையால், படிந்திருந்த ஒட்டடையைத் துடைத்தாள்........