இரவு கருத்திருந்தது, மரணத்தைப் போல, அது அவளுக்கு ஏற்றதாக இருந்தது. யாரும் அவளை பார்க்க வேண்டாம் என்று எண்ணினாள். ரதத்திலிருந்து ஒரு சின்ன விளக்கு ஆடியது........