லாரியில் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். பீடிக் குடித்துக் கொண்டிருக்கும் டிரைவர் துரைக்கண்ணுவுக்குப் பக்கத்தில் தேவராஜன் உட்கார்ந்திருந்தான்...........